கலைக்கும் காதலுக்கும் நன்றி: நயன்தாரா

தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றுள்ள நயன்தாரா, ரசிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள காணொளியில், ‘கலைக்கும் காதலுக்கும் நன்றி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“என்றும் என்னுடன் இருக்கும் ‘உயிர்க்கும்’ ‘உலகிற்கும்’, என்னுடைய எல்லாமுமான விக்கிக்கும் (கணவர்) ஓராயிரம் கோடி ’லவ் யூ’, அன்புக்கும் ஆண்டவனுக்கும் நன்றி,” என்று காணொளியில் மேலும் தெரிவித்துள்ளார் நயன்தாரா.

‘ஜவான்’ இந்திப் படத்தில் சிறப்பாக நடித்திருப்பதற்காக அப்படத்தின் நாயகன் ஷாருக்கானுக்கும் நயன்தாராவிற்கும் விருது கிடைத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!