‘கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்’

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, அதைக் கொண்டு மனிதர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்கிறார் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.

“தற்போது நேரம் என்பது அதிகம் தேவைப்படுகிறது. இந்த நவீன தொழில்நுட்பத்தை இந்த நோக்கத்துடன் பயன்படுத்தலாம். பல்வேறு அம்சங்களில் நிலவும் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களின் வேலை களைப் பறிக்காமல் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும் அவர்களை வளர்ப்பதும்தான் சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன்.

“யாருடைய வேலையும் போகக்கூடாது என்பதில் நாம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்,” என்று ரகுமான் மேலும் கூறியுள்ளார்.

“கலையில் கூட, நீங்கள் எதையாவது உருவாக்குகிறீர்கள் என்றால், அதற்கான பயணத்தை கற்பனை செய்வது இப்போது மிகவும் எளிதானது. நீங்கள் அதை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு செல்லலாம்,” என்று ரகுமான் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!