யாரையும் நெருங்கவிடமாட்டேன்: பரிணிதி

வாய்ப்புகளுக்காக கதாநாயகர்கள், இயக்குநர்களிடம் தாம் நெருங்கிப் பழகுவதாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய் என்கிறார் நடிகை பரிணிதி சோப்ரா.

அதேசமயம் திரை உலகில் சாதிக்க திறமை மட்டுமே போதாது என்றும் அவர் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டது சர்ச்சையாகி உள்ளது.

“திரையுலகில் சாதிக்க ஒரு நடிகை வேறு சில செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டி இருக்கும். அப்போதுதான் அடுத்தகட்ட வளர்ச்சி என்பது சாத்தியமாகும். வாய்ப்புகளுக்காக நான் தயாரிப்பாளரிடம் நெருங்கிப் பழகுவதில்லை.

“எல்லோரிடமும் நான் திறமையை மட்டுமே நம்பி உள்ளேன் என்பதை தெளிவாகச் சொல்லிவிடுவேன். யாரையும் நெருங்கவிட மாட்டேன்,” என்கிறார் பரிணிதி சோப்ரா.

இதன் காரணமாக தமக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் அமைவதில்லை என்று கூறியுள்ள அவர், எக்காரணத்தைக் கொண்டும் இந்த நிலைப்பாட்டை மாற்ற வாய்ப்பு இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!