வரலாற்றில் வாழும் எம்ஜிஆர்

எஸ்.வெங்கடேஷ்வரன்

'மக்கள் திலகம்' என அன்புடன் அழைக்கப்படும் மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) இன்றும் தங்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக் கிறார் என்பதை அவரின் ரசிகர்கள் நிரூபித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமையன்று, எம்.ஜி.ஆரின் 31ஆவது நினைவு நாளில், அவரது புகழைக் கொண்டாட சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன.

கடந்த 31 ஆண்டுகளாக எம்.ஜி.ஆரின் நினைவுநாளைக் கொண்டாடிவரும் அவரது தீவிர ரசிகர் மன்றம் ஒன்று, இவ் வாண்டும் மறவாமல் நினைவஞ்சலி செலுத்தியது. அக்குழுவைச் சேர்ந்த சுமார் 20 பேர் ஒருநாள் முழுவதும் எம்.ஜி.ஆரை நினைவுகூரும் நிகழ்ச்சிகளை வழிநடத்தினர். அன்றையதினம் காலை ஸ்ரீ சிவன் கோயிலுக்குச் சென்று ஆத்ம சாந்தி பிராத்தனைகளைச் செய்ததை அடுத்து, மெல்ரோஸ் இல்லம் எனப்படும் சிறுவர் இல்லத்திற்குச் சென்று மதிய உணவுடன் இதர பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!