பக்தர்களுக்குப் பயன் அளித்த சுகாதார விழா

கடந்த ஞாயிற்றுகிழமை ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் முதல் முறையாக நடைபெற்ற சுகாதார விழாவில் கிட்டத்தட்ட 1-00 பக்தர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். கூ டெக் புவாட் மருத்துவ மனையோடு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மருத்துவப் பரிசோதனையோடு ஆரோக்கியத்தை ஒட்டிய விரிவு ரையும் கேள்வி பதில் அங்கமும் நடைபெற்றன. எலும்பியல் மருத்துவர் டாக்டர் சாத்தப்பனும் முதியோர் மருத்து வத்துக்கான நிபுணர் டாக்டர் வித்யா தர்‌ஷினி பிள்ளையும் சிறப்புரைகள் ஆற்றி கேள்வி பதில் அங்கத்திலும் கலந்துகொண் டனர். "மேலும் அதிக இந்திய அமைப்புகள் இது போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்பது இந்த விழாவின் முக்கிய நோக்கம். உதவி தேவைப்படுபவர்களுடன் நமது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள மிகுந்த ஆர்வம் கொண் டுள்ளோம்," என்றார் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் தலைவர் திரு என். ஆனந்தராஜா.

செய்தி: எஸ். வெங்கடேஷ்வரன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!