மகாகவி பாரதியாரைக் கௌரவித்த கலைநிகழ்ச்சி

எஸ். வெங்கடேஷ்வரன்

மகாகவி பாரதியாரின் நினைவு நாளையொட்டி, ஸ்ரீ நாராயண மிஷனில் வசிப்போருக்காக பாரதியார் இயற்றிய சில பாடல்களுக்குப் பாட்டு பாடியும் அபிநயம் பிடித்தும் கலாமஞ்சரி அமைப்பினர் கலைநிகழ்ச்சி ஒன்றைப் படைத்தனர். கடந்த மாதம் 29ஆம் தேதி ஸ்ரீ நாராயண மிஷனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 22 கலைஞர்கள் பங்கேற்று 11 பாடல்களையும் மூன்று நடன நிகழ்ச்சிகளையும் படைத்தனர். கலைஞர்கள், இல்லக் குடி யிருப்பாளர்கள் உட்பட மொத்தம் ஏறத்தாழ 80 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். "இங்கு வசிப்பவர்கள், பாரதியாரின் பாடல்கள் மற்றும் நடனத்தைக் கண்டு மகிழ்ந் தனர். அவர்கள் இருக்கும் இடத்திலேயே, அவர்களுக்காக இந்நிகழ்சியைப் படைத்த கலாமஞ்சரி அமைப்பினருக்கு எங்களுடைய நன்றி," என்றார் ஸ்ரீ நாராயண மிஷனின் தலைமை நிர்வாக அதிகாரி திரு எஸ். தேவேந்திரன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!