உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் பொங்கல் குதூகலம்

இவ்வாண்டு பொங்கல் திரு­நாளைக் கொண்டாட உட்­லண்ட்ஸ் வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 500 பேர் ஒன்று­திரண்டனர். அவர்களை வர­வேற்கும் விதமாக தோர­ணங்கள், வாழை மரங்கள், கரும்பு, மாவிலைகள் ஆகியவை பாரம்பரிய அலங்காரங்களாகக் காட்சியளித்தன.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, கலாசாரப் படைப்புகள் அரங்கேற்றப்பட்டதுடன் பங்கேற்­பாளர்கள் பாரம்பரிய பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
உள்துறை, சுகாதார அமைச்சு­களின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தி­னராகக் கலந்து­கொண்டார்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டுத் தலைவர்களான திரு ஜாஃபர் சாதிக்கும் திரு கருணா ரகு­பதியும் இந்தியச் சமூகத்தின் துடிப்பாற்றலை வெகுவாகப் பாராட்டினர். இந்தியப் பாரம்பரியம் வாழையடி வாழையாக தழைத்து வாழவேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுடன் உள்துறை, சுகாதார அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் (நடுவில்).
படம்: உட்லண்ட்ஸ் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு
2019-01-27 06:10:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!