வரவுசெலவுத் திட்டம் 2019: மனந்திறந்து பேசிய இந்தியர்கள்

கிழக்கு வட்டாரத்தில் வசிக்கும் இந்திய குடியிருப்பாளர்கள் இவ் வாண்டுக்கான வரவுசெலவுத் திட் டம் குறித்த கலந்துரையாடல் ஒன் றில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இந்தக் கலந்துரையாடலை தற் காப்பு, வெளியுறவு மூத்த துணை அமைச்சரும் தென்கிழக்கு வட்டார மேயருமான டாக்டர் மாலிக்கி ஒஸ் மான் ஏற்று நடத்தினார். ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி, ஃபெங்ஷான் தனித் தொகுதி இந் தியர் நற்பணிச் செயற்குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கலந் துரையாடல் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சிக்லாப் சமூக நிலையத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலில் நாற்பது இந்திய குடியிருப்பாளர்களும் அடித்தளத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இருநூற்றாண்டு நிறைவு போனஸ், சேவைத் துறையின் சார்ந்திருப்போர் விகித வரம்பு, மெர்டேக்கா தலைமுறைத் தொகுப் புத் திட்டம், சமூக சுகாதார உத வித் திட்டம் போன்றவை பற்றி குடியிருப்பாளர்கள் கலந்துரையா டினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!