ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத் தின் சிங்கப்பூர் கிளை கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் 9வது முறையாக தமது குடும்ப தின விழாவைக் கொண்டாடியது. சிங்கப்பூரின் சமூக ஒற்றுமை யையும் நல்லிணக்கத்தையும் பறை சாற்றும் வகையில் இந்த நிகழ்வில் பல சமயங்களைச் சேர்ந்த இந்தியர்கள் ஈடுபட்டனர். மாணவர்களுக்கான விளை யாட்டுப் போட்டிகள், புதிர் போட்டிகள், வண்ணம் தீட்டும் போட்டி, இல்லத்தரசிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெரி யவர்களுக்கான போட்டிகள், அதிர்ஷ்டக்குலுக்கு போன்றவை விழாவில் இடம்பெற்றன. குடும்பத்துடன் குடும்ப தினத்தில் பங்கேற்று மகிழ்ந்த முன்னாள் மாணவர் சங்கத்தினர் படம்: ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்
சமூக நல்லிணக்கம் வளர்க்க குடும்ப தினம்
24 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Mar 2019 10:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!