உட்லண்ட்ஸ் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாட்டில் கடந்த ஆறாம் தேதியன்று நடந்த தமிழ்மொழி விழாவில் 500க்கும் மேற்பட்ட உட்லண்ட்ஸ் வட்டாரவாசிகள் வருகை அளித்தனர். உள்துறை, சுகாதார அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளரான திரு அம்ரின் அமின் கலந்துகொண்ட இந்நிகழ்வில், தொடக்கப்பள்ளி மாணவர்களின் ஆடல், பாடல், இசைக்கருவிகளை வாசித்தல், ஒயிலாட்டம், கரகாட்டம், வில்லுப்பாட்டு போன்ற பாரம்பரிய கலைப் படைப்புகள் இடம்பெற்றன.
படம்: உட்லண்ட்ஸ் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு
உட்லண்ட்சில் ஒய்யார கலைக் கொண்டாட்டம்
14 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Apr 2019 10:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!