முனைவர் அப்துல் காதர் 'கிழக்கினை எழுப்பும் விளக்குகள்' எனும் தலைப்பில் ஆற்றிய உரை நல்ல வரவேற்பைப் பெற்றது. பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகம் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய் திருந்த கலந்துரையாடலுக்கு முன் பேராசிரியர் அப்துல் காதர் உரையாற்றினார்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகத்தின் தலைவர் திரு. நா.ஆண்டியப்பன், பேராசிரியர் அப்துல் காதர் எழுதிய சில கவி தைகளை மேற்கோள்காட்டினார்.
‘கிழக்கினை எழுப்பும் விளக்குகள்’
28 Apr 2019 05:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Apr 2019 09:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!