சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் புதிய செயலவை

எழுத்தாளர் கழகத்தின் 21ஆவது பொதுக்கூட்டத்தில் அடுத்த ஈராண்டுக்கான (2019-2021) புதிய செயலவையினர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த 30.6.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் சிண்டா சிற்றரங்கில் கூட்டம் நடைபெற்றது.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் புதிய தலைவராக முன்னைய செயலாளர் திரு. சுப. அருணாசலம் பொறுப்பேற்றுள்ளார். துணைத் தலைவராக திரு நா. ஆண்டியப்பனும் செயலாளராக திருவாட்டி கிருத்திகாவும் பொறுப்பேற்றனர். புதிய பொருளாளராக திரு. கண. மாணிக்கம், துணைச் செயலாளராக திரு. கோ. இளங்கோவன் ஆகியோர் தேர்வு பெற்றனர். திரு. முத்துமாணிக்கம், திருவாட்டி மலையரசி, திருவாட்டி பிரேமா மகாலிங்கம், திரு. மில்லத் ஆகியோர் செயலவை உறுப்பினர்களாக நீடிக்கும் வேளையில் திரு. ராஜா சண்முகசுந்தரம், திருவாட்டி மணிமாலா மதியழகன் ஆகிய இருவரும் புதிய உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!