வாசகர் வட்டத்தின் ஆண்டுவிழா

வாசகர் வட்டத்தின் ஆண்டுவிழா இம்மாதம் 17ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெறவுள்ளது. எழுத்தாளர் பவா செல்லதுரை, கவிஞர் தேவதேவன் இருவரும் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

சித்ரா ரமேஷின் ‘ஒரு கோப்பை நிலா’ என்ற கவிதை நூல்,

எம்.கே.குமாரின் ‘ஓந்தி’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல், அழகுநிலாவின் ‘பா அங் பாவ்’ என்ற சிறுவர் பாடல்கள் நூல் ஆகியன அதில் வெளியீடு காணும். கவிஞர் தேவதேவனின் சிற்றுரை, பவா செல்லதுரையின் இலக்கியப் பேருரை ஆகியனவும் இடம்பெறும்.

இம்மாதம் 18ஆம் தேதி காலை

10 மணி அளவில் தேசிய நூலகத்தின் பாசிபிலிட்டி அறையில் கவிஞர் தேவதேவனுடன் உரையாடல், கவிதை வாசிப்பு ஆகியன நடைபெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!