கந்தவேல் - நாட்டிய நாடகம்

ரிதம்ஸ் ஏஸ்தடிக் சொசைட்டி எனும் கலைப்பள்ளி ‘கந்தவேல்’ எனும் நாட்டிய நாடகத்தை ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி அடித்தள அமைப்புகள் மன்றத்தில் அரங்கேற்றியது.

ஒரு மாம்பழத்தால் முருகன், விநாயகர் நடுவில் ஏற்படும் மன வருத்தத்தை விளக்கியதோடு முருகன், வள்ளி, தெய்வானை திருமணத்தையும் விளக்குவதாக அமைந்தது நாட்டியம். இந்த நாட்டிய நாடகத்தில் கிட்டத்தட்ட 25 இளையர்கள் பங்கேற்றனர்.

கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னையில் உள்ள பாரதிய வித்யாபவன் எனும் அரங்கில் ‘கிருஷ்ணா குருவாயூரப்பா’ எனும் நாட்டிய நாடகத்தையும் இந்தக் குழு அரங்கேற்றியது. குருவாயூரப்பன் கோயில் உருவான கதை அதில் கூறப்பட்டது. அது பெங்களூரு, கோலாலம்பூர், ஜோகூர் பாரு ஆகிய நகரங்களிலும் அரங்கேற்றப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!