ஷபிரின் ‘தனிமை’ பாடலுடன் இனிமை காண வாருங்கள்…

பலருக்கும் சென்ற ஆண்டு சவால்மிக்க ஒரு காலகட்டமாக அமைந்துவிட்டது. கிருமி முறியடிப்பு நடவடிக்கைகள் ஒரு புறம் இருக்க, ஒரு சிலருக்குத் தங்களின் உறவுகளைப் பிரிந்திருக்க வேண்டிய சூழல்கூட ஏற்பட்டது.

இருப்பினும், அன்பிற்குரியவர்களைப் பிரிந்திருப்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியும் என்று ஷபிர் தபாரே ஆலம், தம் ‘தனிமை’ பாடல் வழி உணர்த்தியுள்ளார்.

பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்ற பல பரிமாணங்களில் வலம் வரும் ஷபிர், கிருமி காரணமாக நாடே முடங்கிப் போயிருந்த காலகட்டத்தில் நான்கு பாடல்களுக்கு உருவம் தந்தார். அவற்றில் ஒரே காதல் பாடல், இந்த ‘தனிமை’.

பிரிய நேரிட்ட காதலர்களின் ஏக்கத்தைச் சொல்கிறது இப்பாடல். பாடலை ஷபிர் பாடியிருப்பதுடன் அதற்கு இசையும் அமைத்துள்ளார். இப்பாடலின் காணொளியை யுடியூப் தளம் வழியாக கிட்டத்தட்ட 400,000 பேர் இதுவரை பார்வையிட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!