மனநிறைவு தரும் தந்தையர் தினக் கொண்டாட்டம்

சிங்கப்பூரில் கடந்த 24 ஆண்டுகளாக மூத்த பேருந்து ஓட்டுநர் வேலையில் இருக்கிறார் மலேசியரான

திரு இளங்கோவன், 55. இவர் தமது 32வது வயதில் சிங்கப்பூரில் வேலை செய்யத் தொடங்கினார்.

மலாக்காவிலுள்ள தம் வீட்டுக்கு மாதம் இரு முறை சென்று குடும்பத்தைப் பார்த்து வந்த அவர், நினைத்த நேரத்தில் குடும்பத்தைக் காண முடியவில்லை என்ற ஆதங்கத்தில் இருந்தபோதும் பிள்ளைகளுக்காக உழைக்கிறோம் என்ற எண்ணம் இவரைத் தொடர்ந்து ஊக்குவித்தது. சென்ற ஆண்டு சிங்கப்பூர்-மலேசிய எல்லைப்பகுதி மூடுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தம் குடும்பத்தினரை, சிங்கப்பூரில் தாம் தங்கியிருக்கும் பிடோக் வீட்டிற்கு வரவழைத்தார்.

இப்போது ஒரே வீட்டில் தங்கி தந்தையர் தினத்தைக் கொண்டாட முடிந்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக திரு இளங்கோவனின் மூத்த மகள் நர்மதா, 20, கூறுகிறார்.

செய்தி: கி. ஜனார்த்­த­னன், படம்: திரு இளங்கோவன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!