புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் நாஞ்சில் நாடனை 'ஸூம்' செயலிவழியாகச் சந்திக்க இன்று மாலை ஒரு வாய்ப்பு. தேசிய நூலக வாரிய வாசிப்பு விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் இம்மாத வாசகர் வட்ட நிகழ்வில் அவர் சிறப்புப் பேச்சாளராக கலந்துகொள்வார். வாசிப்பு, இலக்கியம் குறித்த அவரது உரையும் கலந்துரையாடலும் நடைபெறும்.
அத்துடன் கலந்துகொள்ளும் வாசகர்கள் 15 நிமிடங்களுக்கு ஒரு நூலை வாசிக்க வேண்டும். எண்ணிக்கைப்படி நூல்கள் நன்கொடையாக வழங்கப்படும்.
நிகழ்ச்சி விவரம்:
ஸூம் சந்திப்பு எண்:
91952670604
கடவு எண்: 022255
மாலை 6 மணி - இரவு 8 மணி