டாக்டர் அப்துல் கலாமின் நினைவாக விருந்து

கடந்த ஜூலை 27ஆம் தேதி, இந்­தி­யா­வின் மறைந்த முன்­னாள் அதி­பர் அப்­துல் கலாம் அவர்­களின் 6வது நினைவுதின­த்தை அனுசரிக்கும் நோக்­கில் சிங்­கப்­பூர் அப்­துல் கலாம் இலட்சியக் கழகத்தினர் ஈசூன் ஸ்ரீ நாரா­யண மிஷ­னில் மதிய உண­வு­வி­ருந்­துக்கு ஏற்­பாடு செய்­த­னர்.

அவர்­க­ளின் அன்­றைய மதிய உண­விற்­கான செல­வினை இல்­லத்­தின் தலைமை நிர்­வாகி திரு.தேவேந்­தி­ர­னி­டம் அப்­துல் கலாம் இலட்சியக் கழகத்தின் தலை­வர் திரு கே. கேச­வ­பாணி வழங்­கி­னார்.

இந்­திய அதி­பர் மாளி­கை­யில் ஒவ்வோர் ஆண்டும் ‘இஃப்­தார் விருந்து’ அளிக்­கும் நிகழ்வை தமது ஐந்தாண்டு பதவி காலத்­தின்போது மாற்­றி­ய­வர் டாக்­டர் அப்­துல் கலாம். தமது பத­வி­கா­லத்தில் விருந்தை நடத்­தா­மல், அதற்­கான செலவைவிட சற்று அதிகமான தொகையை அவர் ஆத­ர­வற்­ற­வர்­களுக்கு அளித்து வந்­தார் என்று அப்துல் கலாம் இலட்சியக் கழகத்தினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!