பெரியார் விழா: பெரியாரும் சமத்துவமும்

பெரியார் விழா: பெரியாரும் சமத்துவமும்

1 mins read

சிங்­கப்­பூர் பெரி­யார் சமூக சேவை மன்­றம் ஈராண்­டுக்கு ஒரு­முறை பெரி­யார் விழா­வுக்கு ஏற்­பாடு செய்து வரு­கிறது. இவ்­வாண்டு 'பெரி­யா­ரும் சமத்­து­வ­மும்' என்ற தலைப்­பில் விழாவை இணை­யம்­வழி­யாக மன்­றம் இம்மாதம் 7ஆம் தேதியன்று நடத்­தி­யது.

விழா­வுக்கு மன்­றத்­தின் தலை­வர் திரு வீ கலைச்­செல்­வம் தலைமை ஏற்­றி­ருந்­தார். தமி­ழர் பேர­வை­யின் தலை­வர் திரு வெ பாண்­டி­யன் சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்டு சிற்­றுரை வழங்கி­னார்.

சிங்­கப்­பூ­ருக்கு பெரி­யா­ரின் வருகை பற்­றிய குறு­நா­ட­கம், தமிழ் மொழி போட்­டி­யில் வெற்­றி­பெற்ற மாண­வ­ரின் பேச்சு ஆகிய அங்­கங்­கள் நிகழ்­வின்­போது இடம்­பெற்­றி­ருந்­தது. முனை­வர் பேராசிரியர் சுப திண்­ணப்­பனின் சிறப்­பு­ரை­யுடன் நிகழ்ச்சி நிறை­வ­டைந்­தது.

செய்தி: ஏற்­பாட்­டுக் குழு