ஸ்ரீ அரசகேசரி சிவன் ஆலயத்தில் பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஸ்ரீ அரசகேசரி சிவன் ஆலயத்தில், பக்தர்களும் ஆலயத்தாரும் பொங்கல் பானை வைத்து வழிபட்டனர்.

காலை ஏழு மணி அளவில் பொங்கல் வைக்கும் சடங்கு தொடங்கியது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிகாலை முதலே ஆலயத்தில் கூட்டம் நிறைந்திருந்தது.

இவ்வாண்டு பொங்கலுக்காக விடுப்பு எடுத்து கோவிலுக்கு வந்ததாக பக்தர்கள் சிலர் தமிழ் முரசிடம் கூறினர்.

இரண்டு ஆண்டுகாலம் கட்டுப்பாடுகளிலும் சுணக்கத்திலும் ஓடிவிட்டன.

இனி வரும் காலம் வளமாக இருக்கவேண்டும் என்று நினைத்து வழிபட்டதாக பக்தர்கள் சிலர் குறிப்பிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!