பேசும் கலை வளர்ப்போம்

ஜாலான் புசார் சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வும் இளம்­பிறை இலக்­கிய வட்­ட­மும் நடத்­தும் மாதாந்­திர நிகழ்ச்­சி­யான பேசும் கலை வளர்ப்­போம் நிகழ்வு சென்ற 16ஆம் தேதி மெய்­நி­கர்வழி நடை­பெற்­றது.

அடித்­த­ளத்­த­லை­வர் மு.ஜஹாங்­கீர் தலை­மை­யில் நடை­பெற்ற நிகழ்­வில் கவி­ஞர் க.து.மு. இக்­பால் சிறப்பு விருந்­தி­ன­ரா­க­க் க­லந்து கொண்­டார். தங்­க­முனை விருது வென்ற திரு­மதி தமிழ்ச்­செல்வி இரா­ஜ­ரா­ஜன், 'தமி­ழோடு வாழ்­வோம்; தமி­ழ­ராய் வெல்­வோம்' என்ற தலைப்­பில் சிறப்­புரை நிகழ்த்­தி­னார்.

மாண­வர்­கள் கிரிஷா, சனா­கான், வியா­சப்­ர­யன், மீரா ஜெயக்­கு­மார், ஜீவந்­திகா, கவி­ஞர் வேலம் ­பு­துக்­குடி பரீஜ், கார்த்­திக் மகாதே­வன் ஆகி­யோர் பல்­வே­று­ த­லைப்­பு­களில் பேசி­யும் பாடி­யும் நிகழ்ச்­சியைச் சிறக்­கச் செய்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!