சுப.அருணாசலம் நினைவஞ்சலி

1 mins read

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத்­தின் முன்­னாள் தலை­வர் திரு. சுப.அரு­ணா­ச­லம் அவர்­க­ளின் முத­லாம் ஆண்டு நினை­வு­நாளை ஒட்டி இன்று மாலை 4 மணிக்கு இணை­யம் வழி நடை­பெ­றும் கதைக்­க­ளத்­தில் கழ­கம் அவ­ருக்கு நினை­வஞ்­சலி செலுத்­த­வி­ருக்­கிறது.

அத்­து­டன், சுவா சூ காங் உயர் நிலைப் பள்ளி மாண­வர்­க­ளின் இலக்­கிய கலந்­து­ரை­யா­ட­லும் நிகழ்ச்­சி­யில் இடம்­பெ­றும்.

Meeting ID: 949 7590 1122 Passcode:142821 http://singaporetamilwriters.com/kathaikalamzoom/