வாய்ப்புகளைத் தேடிச் சென்று சாதித்த இளையர்

சென்ற ஆண்டு சிண்டா இளை­யர் விருதை பெற்ற 60 பேரில் தலை­சி­றந்­த­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார் 19 வயது காமாக்ஷி ரவிக்­கு­மார் யேஷா (படம்).

சிண்டா எனும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கத்­தின் இளை­யர் பிரி­வில் பல­த­ரப்­பட்ட பொறுப்­பு­களை ஏற்று சாதித்­துள்ள இவர் தற்­போது நீ ஆன் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் ஆரம்­பகால வளர்ச்சி மற்­றும் கல்வி பட்­ட­யப் படிப்பு மேற்கொண்டிருக்கிறார்.

தன்னை மேம்­ப­டுத்­திக்­கொண்ட பிறகு தன்னை சுற்­றி­யுள்ள சமூ­கத்­தை­யும் மேம்­ப­டுத்த வேண்­டும் என்ற ஆசை யேஷா­வுக்கு ஏற்­பட்­டது.

தன்­னைப் போன்ற இளை­யர்­களுக்­கும் இது­போன்ற வாய்ப்­பு­கள் கிடைக்­க­வேண்­டும் என்ற குறிக்­கோ­ளு­டன் செயல்­பட்டு சிண்­டா­வில் தொண்­டூ­ழி­ய­ரா­க­வும் இருக்­கிறார் யேஷா.

ஹர்ஷிதா பாலாஜி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!