'இசைத்தமிழ்க் கலைஞர்கள்: நோக்கீட்டு நூல்' அறிமுக நிகழ்ச்சி

முனைவர் மு. இளங்கோவனின் 'இசைத்தமிழ்க் கலைஞர்கள்: நோக்கீட்டு நூல்' அறிமுக நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையன்று (18 ஜுன்) நடைபெறுகிறது.

தமிழ் இசை பரப்பு மன்றத்தின் ஆதரவில் நிகழ்ச்சி இடம்பெறுகிறது.

பூகிஸ் வட்டாரத்தில் உள்ள தேசிய நூலகக் கட்டடத்தின் ஐந்தாம் தளத்தில் இருக்கும் பாசிபிலிட்டி அறையில் மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும்.

எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் வாழ்த்துரை வழங்குவார். 

முனைவர் செல்லக்கிருஷ்ணன், முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன், திரு கண்ணன் சேஷாத்ரி,  நூலாசிரியர் முனைவர் மு. இளங்கோவன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்வுள்ளனர். 

கலாமஞ்சரி நிறுவுநர் சௌந்தரநாயகி வயிரவன் வரவேற்புரையாற்றுவார்.

கவிஞர் பனசை நடராஜன் நிகழ்ச்சியை வழிநடத்தவுள்ளார். 

நிகழ்ச்சி நெறியாளர் திரு சித. கார்த்திக். 

நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!