மாறுவேடப் போட்டியில் பங்கேற்ற சிறுவர்கள்
இம்மாதம் 19ஆம் தேதி சனிக்கிழமையன்று இணையம் வழி நடைபெற்ற சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழாவில் பாலர் பள்ளி, தொடக்க நிலை மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மாறுவேடப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்.

