காருக்கு அடியில் மறைந்திருந்த 15 அடி ராஜநாகம்; சிறப்பாக பிடித்த ஆடவர் (காணொளி)

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் இந்தியாவில் ஓர் ஆடவர் தைரியமாக 15 அடி நீள ராஜநாகத்தை சிறப்பாக பிடித்துள்ளார்.

இந்திய வனத்துறையின் உயர் அதிகாரியான சுசாந்தா நந்தா தமது டுவிட்டர் பக்கத்தில் அந்த காணொளியைப் பதிவிட்டுள்ளார். 

காணொளியில் பாம்பைப் பிடிக்கும் பயிற்சி பெற்ற ஆடவர் ஒருவர் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் நிதானமாக பாம்பை ஒரு பைக்குள் அடைத்தார்.

கிட்டத்தட்ட 15அடி நீளம் கொண்ட அந்த பாம்பு பின்னர் காட்டில் விடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மழைக் காலங்களில் வெப்பமான இடம்தேடி பாம்புகள் இதுபோன்ற  சில இடங்களில் மறைந்திருக்கும் என்று நந்தா குறிப்பிட்டார்.

சம்பவம் எந்த இடத்தில் எப்போது நடந்தது என்பது பற்றிய தகவல்களை அவர் குறிப்பிடவில்லை. 

பிடிபட்ட பாம்பின் ஒரு கடி வி‌ஷம் 20 மனிதர்களைக் கொல்லக்கூடிய தன்மை கொண்டது.  

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!