இந்தியா: மார்பக அளவைக் குறைக்கும் சிகிச்சையை செய்துகொண்ட 15,000 பெண்கள்

பொதுவாக, மார்பக அளவைப் பெரிதாக்குவற்கான சிகிச்சை முறை பக்கம் பெண்களின் கவனம் திரும்புவது வழக்கம். ஆனால், இந்தியாவில் பெண்கள் பலர் தங்களது கனமான மார்பகங்களின் அளவைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சதைப்பற்றுள்ள, சுரப்பிகள் அடங்கிய திசுக்களை அகற்றுவதற்கான சிகிச்சை முறையை 2021ல் இந்தியா முழுவதும் ஏறக்குறைய 15,000 பெண்கள் நாடினர்.

ஒப்புநோக்க, மார்பக அளவைப் பெரிதாக்க அதே ஆண்டில் 31,608 பெண்கள் சிகிச்சை செய்துகொண்டனர்.

இந்தியாவில் நிலவும் போக்கு, உலகளாவிய போக்குடன் சற்று மாறுபட்டது. ‘இன்டர்நேஷனல் சொசைட்டி ஆஃப் எஸ்தேத்திக் பிளாஸ்டிக் சர்ஜரி’ எனும் அமைப்பின்படி, 1.62 மில்லியன் மகளிர் மார்பக அளவை அதிகரிப்பதற்கான சிகிச்சையை செய்துகொண்டனர். ஒப்புநோக்க, 0.43 மில்லியன் மகளிர் மார்பக அளவைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்துகொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!