22 பாம்புகளுடன் சென்னை விமானத்தில் சிக்கிய பெண்

கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு 22 பாம்புகளைக் கடத்தி வந்ததுள்ளார் ஒரு பெண்.

ஏர் எசியா விமானம் மூலம் அந்தப் பெண் ஏப்ரல் 28 தேதி புறப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு அவர் வந்தவுடன் அதிகாரிகள் அப்பெண்ணின் பைகளை சோதனை செய்துள்ளனர்.

சோதனையில் அவர் பையில் இருந்த பாம்புகள் அடையாளம் காணப்பட்டது. பச்சோந்தி ஒன்றும் அவரின் பையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

பாம்புகள் ஒரு பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டிருந்தது.

கடத்தல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த ஜனவரி மாதம் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு மலைப்பாம்பு, 3 நட்சத்திர ஆமைகள், 8 பாம்புகள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. 

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!