உடற்பயிற்சிக்கூடத்திலேயே மயங்கி விழுந்து 24 வயது இளையர் உயிரிழப்பு

செகந்தராபாத்: உடற்பயிற்சிக்கூடத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு 24 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சோக நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (23-02-2023) மாலை இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், செகந்தராபாத் நகரில் நிகழ்ந்தது.

திடீரென மாரடைப்பு ஏற்பட, தரையில் மயங்கிச் சரிந்த அவர், மூச்சுவிடச் சிரமப்பட்டு அங்கேயே உயிரிழந்தார். இச்சம்பவம் முழுவதும் அந்த உடற்பயிற்சிக்கூடத்தில் உள்ள கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது.

மாண்ட இளையரின் பெயர் விஷால் என்றும் அவர் 2020ஆம் ஆண்டிலிருந்து காவல்துறையில் காவலராகப் பணியாற்றி வந்தார் என்றும் சொல்லப்பட்டது.

இரவு 8 மணியளவில் விஷாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவர் இறந்துபோனதாக செகந்தராபாத் காவல்துறை தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!