தந்தைக்கு உடல்நலம் சரியில்லை; விமான நிலையங்களில் மோசடி செய்யும் ஆடவர்

இந்திய விமான நிலையங்களில் தந்தைக்கு உடல்நலம் சரியில்லை எனக் கூறி விமானப் பயணிகள் பலரிடம் பணம் வாங்கி வந்த ஆடவர் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆடவர் சென்னையைச் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆடவர் மே 13ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

விக்னே‌ஷ்  என்ற அந்த 27 வயது  ஆடவர், பார்க்க நன்றாக ஆடை உடுத்தி பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் போது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

சக பயணிகளிடம் சோகமாக தமது கதையைச் சொல்லி பல ஆயிரம் ரூபாய்களையும் அவர் பெற்றுள்ளார். 

ஆடவர் விமான நிலையத்தில் சந்தேகம் வரும் விதமாக நடந்து கொண்டதை அடுத்து அவரை அதிகாரிகள் விசாரித்தனர்.

விக்னே‌ஷ் இதே போன்று ஹைதராபாத், சென்னை, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல விமான நிலையங்களில் மோசடி செய்துள்ளார்.

ஆடவரிடம் 26 வங்கி அட்டைகள் இருந்தன. விசாரணைத் தொடர்கிறது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!