37 பேரின் பயணப்பைகளை விட்டுச்சென்ற விமானம்

ஹைதராபாத்: இந்தியாவின் ஹைதராபாத் நகரிலிருந்து விசாகப்பட்டினத்திற்குச் சென்ற இண்டிகோ விமானம், பயணிகள் 37 பேரின் பயணப்பைகளைக் கவனக்குறைவாக விட்டுச்சென்றது.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிமை (09-02-2023) நிகழ்ந்தது.

“கவனக்குறைவாக 37 பேரின் பயணப்பைகளை விட்டுவிட்டு, ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு 6E 409 விமானம் புறப்பட்டுச் சென்றது,” என்று இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

இதனால் பயணிகளுக்கு நேரிட்ட அசௌகரியத்திற்காக வருத்தம் தெரிவித்துக்கொண்ட அந்நிறுவனம், பயணப்பைகளை அவர்களின் தங்குமிடத்திற்கே நேரில் கொண்டு வந்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகள் தங்களது பயணப்பைகள் வந்துசேராதது குறித்துப் புகார் அளித்த பின்னரே இந்தக் கவனக்குறைவான செயல்பாடு வெளிச்சத்திற்கு வந்தது. ஒரு மணி நேரக் காத்திருப்பிற்குப் பிறகு, பயணிகள் ஒரு படிவத்தை நிரப்பித் தந்துவிட்டுச் சென்றனர். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!