ஈரான் போர்: இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டினருக்கு விசா நீட்டிப்பு

ஈரான் போர்: இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டினருக்கு விசா நீட்டிப்பு

1 mins read
7b9a8383-f548-4099-a6df-d85037148c9e
விரை​வில் காலா​வ​தி​யாக​வுள்ள அனைத்து விசாக்​கள், இ-வி​சாக்​களும் இலவச அடிப்​படை​யில் ஒரு மாதத்​திற்கு நீட்​டிக்​கப்​படும். - கோப்புப் படம்: டிராவல்குளோபல்மீடியா

புதுடெல்லி:  இந்​தி​யா​வில் தங்கியுள்ள வெளிநாட்​டினரின் விரை​வில் காலா​வ​தி​யாக​வுள்ள அனைத்து விசாக்​கள், இ-வி​சாக்​களும் இலவச அடிப்​படை​யில் ஒரு மாதத்​திற்கு நீட்​டிக்​கப்​படும் என்று துபா​யில் உள்ள இந்​தியத் தூதரகம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்ட பிப்​ர​வரி 28ஆம் தேதிக்குப் பிறகு அவர்​களின் பயணம் தடைபட்​டிருந்​தால் அனு​ம​திக்​கப்​பட்ட காலத்தைவிடக் கூடு​தலாக தங்​கியதற்​காக அவர்​களிடம் அபராதம் வசூலிக்​கப்​ப​டாது.

விமானப் போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் நாட்டிலிருந்து கிளம்பலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்