காதலுக்காக இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கிய பாகிஸ்தான் பெண் நாடு திரும்பினார்

பாகிஸ்தானைச் சேர்ந்த 16 வயது பெண் தமது இந்திய காதலனுக்காக சட்டவிரோதமாக நான்கு மாதம் இந்தியாவில் தங்கியுள்ளார்.

அவர் இப்போது அதிகாரிகளால் அடையாளம்கண்டு பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தை சேர்ந்த இக்ரா ஜீவானி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நேப்பாளம் எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார்.

அவர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 25 வயது ‌ஷொகைலை சந்திந்து திருமணம் செய்துகொண்டார்.

இருவரும் இணைய விளையாட்டான லூடோவில் அறிமுகமாகி பின்னர் காதலித்துள்ளனர்.  

ஷொகைலின் உண்மையான பெயர் முலாயம் சிங். அவர் போலியாக நடித்து இக்ராவை ஏமாற்றியதாக பெண்ணின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

இக்ரா ஜனவரி மாதம் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். பிப்ரவரி 19ஆம் தேதி அவர் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். 

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!