பெண்கள் அதிரடிப் படையின் ஒத்திகைப் பயிற்சி

பெண்கள் அதிரடிப் படையின் ஒத்திகைப் பயிற்சி

1 mins read
022e1b4a-0632-4aab-b63d-6111f81fc7e3
-

இந்திய எல்லைக்காவல் படையைச் சேர்ந்த பெண்கள் அதிரடிப் படையினர் நேற்று புதுடெல்லியில் தீவிர ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டனர். இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் அணிகளில் இதுவும் ஒன்று. கோலாகலமாகக் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் இந்தியா தனது ராணுவ பலத்தைக் காட்டுவது வழக்கம். மேலும் பல மாநிலங்களைச் சேர்ந்த கலாசார நடனங்களும் இதில் இடம்பெறும். படம்: ஏஎஃப்பி