நாடு முழுவதும் நடைபெறும் விவசாய விழாக்கள்

நாடு முழுவதும் நடைபெறும் விவசாய விழாக்கள்

1 mins read
6c195621-63d5-4825-94c6-43d4cfa6a5ed
-

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கென புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளின் ஏற்பாட்டில் விவசாய விழாக்கள் நடைபெற்று வருகின்றன. உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற விவசாய விழாவில் புதிய வகை பயிர் ஒன்றை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிமுகப்படுத்தினார்.