மக்களுக்கு சகாயம் வேண்டுகோள்

1 mins read
49e2bc13-aa4c-4a35-ae7e-9c5eca735b92
-

சென்னை: மக்கள் சிறந்த அரசியல்வாதிகளைத் தேர்வு செய்யவேண்டும் என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வலியுறுத்தி உள்ளார். தேர்தலின்போது வாக்காளர்கள் பணத்துக்கு விலை போய்விடக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையம் நேர்மையாகத் தேர்தலை நடத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.