கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், அரசியல் கட்சிகள் அடுத்தக்கட்டமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. நேற்று முன்தினம் பாளையங்கோட்டையில் மக்கள் நலக் கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது செண்டை மேளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து தலைவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தலைவர்களுக்கு ஆளுயர ரோசாப்பூ மாலைகளும் அணிவிக்கப்பட்டன. படம்: தகவல் ஊடகம்
மக்கள் நலக் கூட்டணியின் களைகட்டும் தேர்தல் பிரசாரம்
1 mins read
-

