தடையை மீறி கடற்கரைக் குளியல்

தடையை மீறி கடற்கரைக் குளியல்

1 mins read
2b376ed9-3e41-4254-b5b4-b47a4ba34e11
-

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை மெரீனா கடற்கரையில் மாலை வேளையில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. கடற்கரையில் குளிப்பதற்கு காவல்துறை தடைவிதித்துள்ள போதிலும், ஏராளமானோர் அச்செயலில் ஈடுபடுகின்றனர். வெயில் காலம் என்பதால் போலிசும் கண்டு கொள்வதில்லை. படம்: சதீஷ்