சென்னை: அதிமுகவும் கைவிட்டுவிட்டதால் திமுகவும் நழுவிவிட்டதால் வாசனின் தமிழ் மாநில காங்கிரசுக்கு இக் கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மூன்று வழிகள் மட்டுமே அக்கட்சிக்கு உள்ளது. அன்புமணி தலைமையை ஏற்று பாமகவுடன் இணைவது, பாரதிய ஜனதா கட்சியுடன் ஒதுங்குவது, தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் சேர்வது. இந்த குழப்பான சூழ்நிலையில் கூட்டணி குறித்து அக் கட்சியின் தலைமை அவசர ஆலோசனை நடத்திவருகிறது.
வாசன் கட்சிக்கு திண்டாட்டம்
1 mins read
-

