தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சங்கிலிப் பறிப்பு திருடர்களுக்கு 5 ஆண்டு சிறை

1 mins read

­­­ம­கா­ராஷ்­டி­ரா­வில், சங்கிலிப் பறிப்பு திரு­டர்­களுக்கு அதி­க­பட்­ச­மாக 5 ஆண்­டு­ வரை சிறைத் தண்டனை­யும் 25 ஆயிரம் ரூபாய் வரை அப­ரா­த­மும் விதிக்க வகை செய்யும் வகையில் சட்ட திருத்த மசோதா நிறை­வேற்­றப்­பட்­டுள்ளது. சங்­கி­லிப் பறிப்­புக்கு ஆளான ஒருவர் காய­மடை­ய­வில்லை என்றால், குற்­ற­வா­ளி­களுக்கு 2 முதல் 5 ஆண்­டு­கள்வரை சிறைத்தண்டனை வழங்க வகை செய்­யப்­பட்­டுள்­ளது.