எம்பிக்களுக்கு 100% சம்பளம் உயர்த்த பரிந்துரை

எம்பிக்களுக்கு 100% சம்பளம் உயர்த்த பரிந்துரை

1 mins read

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்க ளவை, மாநிலங்களவை உறுப் பினர்களுக்கு தற்போது மாதச் சம்பளமாக ரூ.50,000மும் தொகுதிப்படியாக ரூ.45,000மும் வழங்கப்படுகிறது. இது தவிர அலுவலகப்படியாக மேலும் ரூ.45,000 பெறுகின்றனர். இந்நிலையில், எம்பிக்களின் சம்பளத்தை ரூ.50,000த்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் தொகுதிப் படியை ரூ.45,000த்தில் இருந்து ரூ. 90,000 ஆக உயர்த்தவேண் டும் என்று பரிந்துரைத்துள்ளது. பரிந்துரை ஏற்கப்பட்டால் எம்பிக் களுக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ. 1,40,000த்தில் இருந்து ரூ. 2,80,000ஆக உயரும்.