2 மணி நேரம் காத்துக்கிடந்த 'குடிமகன்கள்'

2 மணி நேரம் காத்துக்கிடந்த 'குடிமகன்கள்'

1 mins read
43e0ef6e-4b99-4ead-8b83-28c47042c184
-

தமிழக அரசுக்குச் சொந்தமான மதுக்கடைகள் இனி காலை 12 மணிக்குதான் திறக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதை அறியாத குடிகாரர்கள் பலர் நேற்று முன்தினம் வழக்கம்போல் காலை 10 மணிக்கே மதுக்கடைகளுக்கு வந்து ஏமாற்றமடைந்தனர். பலர் பூட்டிக்கிடக்கும் மதுக்கடைகளுக்கு வெளியே 2 மணி நேரம் காத்துக் கிடந்தனர். படம்: ஊடகம்