3 கிலோவுக்கு மேல் மாடுகள் சாணம் போடக்கூடாது என்ற உத்தரவு ரத்து

3 கிலோவுக்கு மேல் மாடுகள் சாணம் போடக்கூடாது என்ற உத்தரவு ரத்து

1 mins read

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நகராட்சி நிர்வாகம் பசு, எருமை போன்ற கால்நடைகள் சாணம் போடும் இடத்தையும் அளவையும் குறிப்பிட்டு உத்தர விட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், அம்ரேலி நகராட்சி நிர்வாகம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் கீழ் செயல்பட்டு வருகிறது.