ஊர் திரும்ப முடியாமல் தவித்த வெளியூர் பயணிகள்

ஊர் திரும்ப முடியாமல் தவித்த வெளியூர் பயணிகள்

1 mins read

சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஊருக்குச் செல்ல முடியா மல் நூற்றுக்கணக்கான பயணிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தவித்தனர். நேற்று ரயில் போக்குவரத்து ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பியது. இதையடுத்து சில வழித் தடங்களில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்ட தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்னும் ஏராளமானோர் காத்துக் கிடக்கின்றனர். படம்: தகவல் ஊடகம்