முதல்வர், அமைச்சர் வீடுகளின் முன் விவசாயிகள் போராட்டம்

முதல்வர், அமைச்சர் வீடுகளின் முன் விவசாயிகள் போராட்டம்

1 mins read
73ca52d4-23f2-438f-a390-2ad7aa3ac686
-

விவசாயிகளின் நலன்களுக்கு விரோதமாக மத்திய, மாநில அரசுகள் சட்டவிதிமுறைகளை வகுத்துள்ளதாகக் கூறி விவசாயி கள் போராட்டம் நடத்துகின்றனர். அமிர்தசரசில் மத்திய அமைச்சர் பிக்ராம் சிங் மஜித்தியா வசிப்பிடத்தின் முன்பு போராட்டம் நடத்த அணிவகுத்துச் செல்லும் விவசாயிகளைப் போலிசார் தடுத்து நிறுத்துகின்றனர். தாங்கள் வாங்கிய விவசாயக் கடன்களை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்திய பஞ்சாப் விவசாயிகள், "விவசாயிகளும் தொழிலாளர்களும் கட்டமுடியாமல் திணறும் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும்," என்று முழங்கினர். 13 விவசாய சங்கத்தினர்கள் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் மற்றும் அமைச்சர்களின் குடியிருப்புகளின் முன்பு நேற்று போராட்டம் நடத்தினர். படம்: ஏஎஃப்பி