ஜெயலலிதா மர்ம மரணம்: நீதிபதியின் சந்தேகம்

சென்னை: காலஞ்சென்ற முன் னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கூறியுள்ளார். பல்வேறு சந்தேகங்களுக்கு விடை தேடும் வகையில், ஜெய லலிதாவின் சடலத்தைத் தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் மரணம் தொடர்பாகப் பல் வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும் உண்மை நிலவரத்தை மக்க ளுக்குத் தெரிவிக்க வேண்டுமென வும் கோரி அதிமுக தொண்டர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்றை நேற்று நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகி யோர் அடங்கிய அமர்வு விசா ரித்தது. அப்போது அரசுத்தரப்பு வழக்கறிஞரைப் பார்த்து நீதிபதி வைத்தியநாதன் சரமாரிக் கேள்வி களை எழுப்பினார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக கேள்விகள் எழுப்ப அனைவருக்குமே உரிமை உள்ளது என்று குறிப்பிட்ட அவர், தனிப்பட்ட முறையில் தமக்கும் சந்தேகம் உள்ளது என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!