திருச்சி: அதிமுகவில் இருந்து அழைப்பு வந்தால் சசிகலாவை சந்திக்கத் தயார் என லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார். இனி வரும் காலங்களில் அரசியல் களத்தில் லட்சிய திமுக தீவிரமாகச் செயல்படும் என்றும் கச்சேரி நடத்தியாவது கட்சியை வளர்க்க முடிவு செய்துள்ளதாகவும் திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். "காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த திமுகவுடன் ஒருநாளும் சேர மாட்டேன். இலங்கைத் தமிழர் பிரச்னை, காவிரி பிரச்சினை ஆகியவற்றில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தன," என்றார் ராஜேந்தர்.
அழைப்பு வந்தால் சசிகலாவை சந்திப்பேன்: டி.ராஜேந்தர் முடிவு
30 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Dec 2016 08:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!