குழு: புயல் சேதம் தமிழக அரசு சொல்லும் அளவுக்கு இல்லை

சென்னை: சென்னை நகரை அண்மையில் பதம்பார்த்த வர்தா புயல் காரணமாக ஏற்பட்ட சேதம், தமிழக அரசு சொல்வதைப்போல் அந்த அளவுக்கு இல்லை என்று இந்தியாவின் உள்துறை அமைச்சு அறிவித்துவிட்டது.

அந்தப் புயல் காரணமாக ரூபாய் 21,000 கோடி அளவுக்குச் சேதம் ஏற்பட்டுவிட்டதாக தமிழக அரசு அண்மையில் தெரிவித்து இருந்தது. ஆனால் அந்தப் பேரிடர் காரணமாக ஏற்பட்ட சொத்துகளுக் கும் அடிப்படை வசதிகளுக்கும் ஏற்பட்ட சேதம் தமிழக அரசு கூறும் அளவிற்கு மோசமாக இல்லை என்று உள்துறை அமைச்சுக் குழுவின் பூர்வாங்க மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!