திருமா: கெடுபிடிகளுக்கு அஞ்சாமல் மாநில அரசு செயல்பட வேண்டும்

சென்னை: தமிழக அரசை ஏதோ ஒரு வகையில் மத்திய அரசு நெருக்குகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்திய அரசின் கெடுபிடிகளுக்கு அஞ்சாமல் தமிழக அரசு சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

"சென்னையில் வரும் 21ஆம் தேதி மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் வகையில் முற் போக்கு மாணவர் கழகம் சார் பில் தேசிய மாநாடு நடைபெறு கிறது. இதில் ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைக்காகப் போராடிய மாணவர் ரோகித் வெமுலாவின் நினைவைப் போற்றும் வகையில் அவரது திருவுருவப் படம் திறந்து வைக்கப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!