தூத்துக்குடி அருகே கூடிய வெளிநாட்டினர், தமிழ் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து, மண் பானையில் பொங்கல் வைத்து, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். சாயர்புரம் பகுதியில் உள்ள தனியார் பண்ணைத் தோட்டத்தில், நேற்று முன்தினம் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 47 வெளிநாட்டினர் 20 குழுக்களாகப் பிரிந்து பொங்கல் பானை, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றைக் கொண்டு, தாங்களே அடுப்பு மூட்டி தனித்தனியாக பொங்கல் வைத்தனர். சுற்று வட்டார மக்கள் இதைக் கண்டு ரசித்தனர். படம்: தகவல் ஊடகம்
பொங்கல் வைத்து மகிழ்ந்த வெளிநாட்டினர்
5 Jan 2017 08:26 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Jan 2017 07:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!